Subscribe:

Pages

Saturday, July 23, 2011

மானிட ஜென்மத்தை நிலைத்து வைப்பேன் - கவிதை - அவ்வைமகள்



மானிட ஜென்மத்தை நிலைத்து வைப்பேன்
மரணமில்லா நிலை சேர்த்து வைப்பேன்
மடிந்தும் பிடிப்பாவேன்
மண் சிலிர்க்கப் பயிராவேன்
கை விரித்து வேராவேன்
உயிர் மரித்தும் மரமாவேன்
முகம் முளைத்துக் கல்லாவேன்
தோளில் உரமாவேன்
கண்மூடிக் கருவாவேன் என்
குருதியில் பிரசிவிப்பேன்

அவ்வைமகள்

0 comments:

Post a Comment