இசையில் சிப்பாய்!! நீ
இணையேஇல்லா உச்சஸ்தாயியில்
உன் குரல் உயர்ந்த வாகில்
இக்கம்பீரக் கட்டை முன்பு
எம் குரல் எம்மாத்திரமென்று
கொடிகட்டிப் பறந்த சாரீரங்கள்
விடைபெற்றுக் கடைகட்டி ஒடினவே!!
இசைக்கும் வீரம் உண்டென்று
விசைவுடன் முழங்கிய தீரனே!!
திசைகள் வாழும் மட்டும் உன்
இசை நெடிது வாழும்!!
அவ்வைமகள்
0 comments:
Post a Comment