Subscribe:

Pages

Tuesday, November 22, 2011

நேசக்கரம் நீட்டும் பைரவரும் பையன்களும்


கவனத்தில் பதிந்த  படம்

வாலைக்குழைத்து  வரும் நாய்தான் அது மனிதருக்குத் தோழனடி பாப்பா என்ற பாரதியின் வாக்கைப் பின்பற்றி நடந்து செல்கையில் (கீழ்ப் படம்) , நீரில் நாய் சறுக்கி விழ (மேல் படம்)-

ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் - வெகுசாமர்த்தியமான அறிவியல் அணுகுமுறையோடு - தாம் சறுக்கிவிழுந்துவிடாமல் - தற்காத்து - தற்கொண்டான் பேணி - தமது - நாயை  நீரிலிருந்து  மேலே தூக்கும் பொடிசுகள்


stimulus-harsha.blogspot.com

0 comments:

Post a Comment