Subscribe:

Pages

Tuesday, April 26, 2011

திருக்குறளை ஒலி வடிவத்தில் தயாரித்து வெளியிடுகிறோம்

அம்பராத்தூணி நிறுவனம் தமிழ்ப் பணியில் மிகவும் பெருமை கொள்கின்றது. திருக்குறள் என்பது தமிழரின் அடையாளம். அதுவே நம்மை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, நமக்குப் பெருமை சேர்க்கின்றது. இனிமையான நமது தமிழ் மொழியில் ஒவ்வொரு குறளையும் பொருளோடு கேட்டு மகிழ்வதை நம் நேயர்கள் யாவரும்  விரும்புவார்கள்  என்பதால் திருக்குறளை ஒலிவடிவத்தில் வெளியிட்டு வருகிறோம். குறளின் பொருளைத் தமிழோடு  ஆங்கிலத்திலும் வழங்குகிறோம்.  

நமது அம்பராத்தூணி  இல்லமுகப்பில் (home page) வலப்புறப்  பட்டையில், இதற்கான வசதி பொருத்தப்பட்டுள்ளது.   இதனை இறக்கிக் கொள்ள cinchcast.com/ambarathoni செல்லுக.
 
 

0 comments:

Post a Comment