சித்திரம் பேசுதடி - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொன்னாலும் சொன்னார்கள்!!
அச்சசலாய் -
குழந்தைகளை வார்ப்படம் செய்திருக்கிறார்கள் இந்தப் பெற்றோர்கள் !!
இதென்ன அதிசயம்?
பக்கத்திலிருப்பது நாயா பூனையா?
அடையாளம் காணமுடியாதபடி எஜமானியம்மாவைப்போலவே
முகம் ச்ந்த்ர பிம்பமாக!!
நம்ம ஊர் பாஷைப்ப் படி"எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க?" என்று கேட்கலாமா?
0 comments:
Post a Comment